ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்.22ல் நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர்.
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்.22ல் நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர்.