எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!
X

Parliament

எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை பகல் 12 மணி வரை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.

Next Story