தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

X
rain
தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Next Story
