பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
X

rain

தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.

Next Story