நாளை காலை முதல் இரவு வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்..!!

train

train

நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 44 மமின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story