அதிமுக – தேமுதிக இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

அதிமுக – தேமுதிக இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-தேமுதிக இடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி உட்பட 4 தொகுதி ஒதுக்க அதிமுக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னைக்கு பதில் வேறு தொகுதி தர வேண்டும் என்று தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Read MoreRead Less
Next Story