அரக்கோணம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம்

அரக்கோணம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம்

 30 பேர் காயம்

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 20 பேருக்கு லேசான காயமும், 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே முதூர் கிராமத்தைச் சேர்ந்த 30 க்கு மேற்பட்ட பெண்கள் ஆணைபாளையம் கிராமத்தில் நெல் நாற்று நடவு பணிக்காக டிராக்டர் மூலம் சென்றுக்கொண்டு இருந்த போது எதிர்பாராத எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட ஓரமாக ஒதுங்கிய போது மண் சரிவாக இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 20 பேருக்கு லேசான காயமும், 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும் கால தாமதம் ஆனதால் ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பொது மக்களை பாதுகாப்புயின்றி அழைத்து செல்வதே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது.

Tags

Read MoreRead Less
Next Story