குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

விவசாயி பலி

குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் (44 ) என்பவர் விவசாயி கூலி வேலை செய்தி வந்தார் இன்று மாலை 5 மணி அளவில் மின்சார மின்மாற்றியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story