சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

காவலர்களுக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் தேர்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 5 துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 5 உதவி ஆணையர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 23 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 87 பேரை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story