மீனவர்களுக்கு மொட்டை அடித்ததை விட லட்டு பிரச்சனைதான் பெரியதா?: சீமான்

மீனவர்களுக்கு மொட்டை அடித்ததை விட லட்டு பிரச்சனைதான் பெரியதா?: சீமான்

சீமான் 

மீனவர்களுக்கு மொட்டை அடித்ததை விட லட்டு பிரச்சனைதான் பெரியதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு மொட்டை அடித்ததை விட லட்டு பிரச்சனைதான் பெரியதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் என்னைப்போல் கொள்கைக்காக தனிக்கட்சி ஆரம்பித்து மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா போட்டியில் இருந்தால் அவர்களுக்கு 4 ஓட்டுகள் கூட கிடைத்திருக்காது. லட்டில் மாட்டுக் கொழுப்பு தடவி இருப்பதாக புதிய பிரச்சனை கிளப்பி உள்ளனர். நான் கொழுப்பு தடவி இருந்தாலும் சாப்பிடுவேன். இல்லாவிட்டாலும் சாப்பிடுவேன். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லையே. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அனுப்புகின்றனர். அது பிரச்சனையாக தெரியவில்லை. லட்டு தான் பிரச்சனையாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story