சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது

சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது
இந்த நாளில் 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும்
மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல் இருப்பது, பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை