கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !!!!

கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் !!!!

கார்த்திகை  தீபம்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோட் கார்த்தியை வேற கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப திட்டம் தீட்டிய நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்க்கலாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட் கார்த்திக் வேற ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று கார்த்தியை பழி வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா, ரியா, ஆனந்த், அருண் ஆகியோர் கூட்டு சேர்ந்து முடிவு எடுத்துள்ளனர். அதாவது கார்த்திக் தீபாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது தள்ளுவண்டி கடையை பார்த்ததும் வாங்க சாப்பிடலாம் என கார்த்திக் தீபாவை அழைத்த நிலையில் தீபா கேட்கிறாள் இந்த மாதிரி கடையில் எல்லாம் நீங்க சாப்பிடுவீங்களா என்று கேட்க நான் அடிக்கடி இந்த கடைக்கு வந்து இருக்கேன் என்று சொல்லி தீபாவை அழைத்துச் சென்றான். கடைக்காரர் கார்த்தியை பார்த்ததும் வாங்க கார்த்திக் சார் என்ன சாப்பிடுறீங்க என்று கேட்க கார்த்திக் பேப்பர் ரோஸ்ட் என்று சொன்னதும் தீபாவை பார்த்து அந்த கடைக்காரர் யாரு புதுசா இருக்காங்க என்று கேட்கிறார். அதன்பிறகு கார்த்திக் இது தீபா என்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கிறான் பிறகு தீபாவிடம் உங்களுக்கும் பேப்பர் ரோஸ்ட் தா என்று கேட்க தீபா ஆமாம் என்று சொல்கிறாள். பிறகு கார்த்திக் தீபா இடையே ஆப் பாயிலை உடைக்காமல் யார் சாப்பிடுகிறார் என்று போட்டி நடக்க தீபா எனக்கு அதை சாப்பிட தெரியாது என்று சொல்ல கார்த்திக் அவளுக்கு ஊட்டி விடுகிறான். பிறகு டைம் ஆகிவிட்டதால் ஆட்டோ கிடைக்காமல் இருக்க தீபா வாங்க நடந்து செல்லலாம் என கார்த்தியிடம் சொல்கிறாள் நடந்து போகும் வழியில் குல்பி கடைக்கு கார்த்திகை தீப கூட்டி செல்கிறாள். உங்க எல்லாரும் ஜோடி ஜோடியாக வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்த தீபா புரியாமல் கார்த்தி இடம் எல்லாரும் இங்க ஜோடி ஜோடியாக இருக்கிறார்கள் என்று கார்த்தி இடம் கேட்கிறாள். இதை பார்த்து கடைக்காரர்கள் சார் நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லட்டுமா என்று கேட்க கார்த்திக் தீபாவின் காதில் மெதுவாக இவர்கள் எல்லாரும் லவ்வர் சென்று விஷயத்தை சொல்கிறான். அடுத்ததாக ரியாவோட முகத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் ஆனந்த் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள அவகிட்ட இருந்து விலகி வந்து மீனாட்சி அண்ணியுடன் சேர்ந்து வாழ்வான் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். மேடம் கார்த்தி உங்களோடு வந்தா ஜாலியா இருக்கும் ஆனால் இப்படி இரண்டு பேரும் ஒண்ணா வெளியே வந்து ரொம்ப நாள் ஆச்சு என பேசுகிறான் இப்படியான நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடக்கப்போவது என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலை மறக்காமல் பாருங்க.

Tags

Read MoreRead Less
Next Story