வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் கலை விழா

வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் கலை விழா

கலை விழா

வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் கலை விழா நடைபெற்றது.
ஈரோடுவேளாளர் வித்யாலயாசீனியர் செகண்டரி பள்ளிக்கூடத்தில் கலைவிழாநடந்தது. விழாவுக்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் சி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கூட தாளாளர் எஸ்.டி.சந் திரசேகர் வரவேற்று பேசி னார். முதல்வர் வி.பிரியதர்ஷினி ஆண்டறிக்கை வாசித் தார். பேராசிரியை ஷியாமளா ரமேஷ்பாபு சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு பேசினார். இதைத்தொ டர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பொருளாளர் பி.கே.பி. அருண், துணைச்செயலாளர் எஸ்.நல்லசாமி, ஆலோசகர் சி.பாலசுப்ரமணியம், எம்.யுவராஜா, முதன்மை முதல்வர் ஆர்.நல்லப்பன், எஸ்.பிரேமலதா, மக்கள் தொடர்பு அலு வலர் எம்.கார்த்திகேயன் மற் றும் ஆசிரிய -ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் துணை முதல்வர் ஆர்.மஞ்சுளா நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story