திருச்செங்கோட்டில் ரத்ததான முகாம்

திருச்செங்கோட்டில்  ரத்ததான முகாம்

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 8 வது மாபெரும் இரத்தத்தான முகாம் நடைபெற்றது


நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 8 வது மாபெரும் இரத்தத்தான முகாம் நடைபெற்றது

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 8 வது மாபெரும் இரத்தத்தான முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் முதல் இரத்தத்தான கொடையாளராக நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் தலைவர் T.T.பரந்தாமன் அவர்கள் இரத்ததானம் வழங்கி நிகழ்வை தொடக்கி வைத்தார்.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மோகன பானு அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளையின் நிறுவனர் சேன்யோ குமார், துணைத் தலைவர் மகேஷ் குமார்,செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் கணேஷ் குமார்,இணை செயலாளர் கலையரசி, வெங்கட், அரவிந்த்,ராஜா, தீபக், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் வழங்கினர் ரத்தனம் வழங்கிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story