ஏர்வாடியில் பட்டம் பெற்றவருக்கு பாராட்டு விழா !

ஏர்வாடியில் பட்டம் பெற்றவருக்கு பாராட்டு விழா !

பாராட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த முத்து கதிஜா 2024ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த முத்து கதிஜா 2024ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு இன்று (மே 2) ஏர்வாடி நகர விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நகர தலைவர் ஹமிதா தலைமை தாங்கி முத்து கதிஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story