மாவட்ட காவல்துறை அறிவிப்பு

மாவட்ட காவல்துறை அறிவிப்பு

 உடல் தகுதி தேர்வு அறிவிப்பு

தமிழக காவல்,சிறை மற்றும் தீயணைப்பு துறைகளின் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கான உடல் தகுதி தேர்வு அடுத்த கட்ட தேர்வு தேதி அறிவித்த மாவட்ட காவல்துறை
தமிழக காவல்,சிறை மற்றும் தீயணைப்பு துறைகளின் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கான உடல் தகுதி தேர்வு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று 07/02/24 நடைபெற இருந்த உடல் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை முதல் சனிக்கிழமை (பிப்.8-10) வரை தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story