வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி

காவல்துறை விசாரணை



திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பெண் மயில் இறந்தது.
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பெண் மயில் இறந்து கிடந்தது உடனடியாக ரயில்வே காவல்துறையினர் பெண் மயிலின் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் இன்று ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவு மக்கள் வசிக்கின்றனர். அய்யலூர் கரந்தமலை சிறுமலை நத்தம் மலைப்பகுதியில் அதிக அளவு மைக்கில் உள்ளன. தேசிய பறவையான மயில்கள் அடிக்கடி ரயில் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story