தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று பேருக்கு குண்டாஸ்

தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று பேருக்கு குண்டாஸ்

 கல்லிடைக்குறிச்சியில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கல்லிடைக்குறிச்சியில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் கைதாகி ஆறுமுகம்,அழகர், முத்துப்பாண்டி ஆகியோர் சிறையில் உள்ளனர். இவர்கள் கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story