ஈரோட்டில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஈரோட்டில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல் 

ஈரோட்டில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் போகும் வகையில் தமிழக முழுவதும் கட்சியினர் அங்கங்க நீர் மோர் பந்தல் அமைக்கும் பணியினை தொடங்கி வருகின்றன.

இதனை ஒட்டி ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இதனை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே .வி. இராமலிங்கம் திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி நீர் மோரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வீரக்குமார்,

துணை மேயர் கே சி பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன். தென்னரசு. பகுதி செயலாளர் கேசவ மூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரீதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story