நெல்லை மாநகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

நெல்லை மாநகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு 

நெல்லை மாநகர திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாநகர செயலாளர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் டவுனில் இன்று (மே 2) காலை நெல்லை மாநகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேட்டை பகுதி திமுக செயலாளர் நமச்சிவாயம் கோபி‌ உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story