குறிஞ்சிப்பாடி: பால்குடம் வீதியுலா காட்சி

குறிஞ்சிப்பாடி: பால்குடம் வீதியுலா காட்சி

பால்குடம் ஊா்வலம் 

குறிஞ்சிப்பாடியில் விநாயகர் கோவிலில் பால்குடம் வீதியுலா காட்சி.
குறிஞ்சிப்பாடி அருகே எஸ்.கே.எஸ் நகா் பகுதியில் ஆனந்த விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 16-ஆம் தேதி பால்குடம் ஊா்வலம் நடத்தி ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.இந்த நிலையில் நேற்று பால்குடம் வீதியுலா காட்சி நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story