எலச்சிபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

எலச்சிபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்

எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மேதினவிழா கொண்டாடப்பட்டது.

எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மேதினவிழா கொண்டாடப்பட்டது.
நேற்று நாடுமுழுவதும் மேதினம் எனப்படும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி, எலச்சிபாளையம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலத்தில் நடந்த மேதின விழாவிற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story