மே தினம் - தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கிய எஸ்டிபிஐ

மே தினம் - தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கிய எஸ்டிபிஐ

இனிப்பு வழங்கல் 

மே தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று (மே 1) எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு டவுன் உழவர் சந்தை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை நேரில் வாழ்த்தி இனிப்பு வழங்கினார். பின்னர் அவர்களுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story