திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

 கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் திமுக சார்பில் ஈரோடு காந்திஜி சாலையில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் திமுக சார்பில் ஈரோடு காந்திஜி சாலையில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் அமைக்க திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுத்தினார். இதனையடுத்து ஈரோடு காந்திஜி சாலையில் நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது இதனை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு பொது மக்களுக்கு கரும்புச்சாறு , இளநீர் போன்றவற்றை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story