விவசாயிகளுக்கு தேனீ வளர்த்தல் பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு தேனீ வளர்த்தல் பயிற்சி முகாம்

தேனீ வளர்ப்பு பயிற்சி 

சேரன்மகாதேவி அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்த்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் இன்று (மே 2) நடைபெற்றது. வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் தேனீ வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story