காலை முதல் தண்ணீர் பந்தலில் குவியும் மக்கள்

காலை முதல் தண்ணீர் பந்தலில் குவியும் மக்கள்

தண்ணீர் பந்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் காலை முதலே பொதுமக்கள் தண்ணீர் பந்தலில் குவிந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தண்ணீர் பந்தல் திறந்துள்ளனர்.இந்த தண்ணீர் பந்தலில் காலை முதல் வேலைக்கு செல்லக் கூடியவர்கள், பேருந்தில் பயணம் செய்யக்கூடிய பயனாளிகள், வாகன ஓட்டிகள் என பலரும் தண்ணீர், குளிர்பானம் அருந்தி பயன் பெற்று வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story