நெல்லையில் தர்பூசணி வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

நெல்லையில் தர்பூசணி வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

விற்பனைக்கு வந்துள்ள தர்பூசணி

நெல்லையில் தர்பூசணி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தின் அளவு தினம்தோறும் சத்தத்தை தாண்டி பதிவாகி வருகின்றது. இந்த வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்பானங்களை அதிக அளவு விரும்பி வாங்கி அருந்துகின்றனர்.

இதனை போல் தர்பூசணிக்கும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் தர்பூசணிகளை குவித்த வண்ணம் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story