கச்சத்தீவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும்

கச்சத்தீவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும்

கச்சத்தீவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.

கச்சத்தீவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், மானகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார். காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும் போது கச்சத்தீவால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் பிரச்சினை தீர்க்க பரிசீலிக்கப்படும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பல நிலைகளில் பாஜக சிதைத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story