மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ தொழிற்சங்க கருத்தரங்கம்

மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ தொழிற்சங்க கருத்தரங்கம்

மே தின கருத்தரங்கம் 

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கமான எஸ்டிடியூ சார்பில் மே தின கருத்தரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கம் அணியான எஸ்டிடியூ சார்பில் மே தின கருத்தரங்கம் நேற்று (மே 1) நடைபெற்றது. இதில் எஸ்டிடியூ சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்று தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story