தண்ணீர் பந்தல் திறப்பிற்கு சமூக சேவையாளர் அழைப்பு

தண்ணீர் பந்தல் திறப்பிற்கு சமூக சேவையாளர் அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறப்பிற்கு சமூக சேவையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறப்பிற்கு சமூக சேவையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வெப்பத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகில் நாளை (மே 3) சமூக சேவையாளர் ஜமால் முகமது ஈஸா ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற ஜமால் முகமது ஈஸா இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story