நெய்வேலியில் சதம் அடித்த வெயில்

நெய்வேலியில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 103.8 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 103.8 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 103.8 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் நெய்வேலி பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story