துணை மேயர் மாலை அணிவித்து மரியாதை

துணை மேயர் மாலை அணிவித்து மரியாதை

கடலூர் மாவட்டம் கிருஷ்ணம்மாள் உடலுக்கு துணை மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கடலூர் மாவட்டம் கிருஷ்ணம்மாள் உடலுக்கு துணை மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடலூர் குழந்தை காலனியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் தாமரைச்செல்வன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்‌. உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நகர துணை செயலாளர் பூபாலன் மாவட்ட துணை அமைப்பாளர் முரளி சௌந்தர் தயாளன் மகிமைதாஸ் ஆகியோர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story