மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம்

தேவகோட்டையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் ஏரளானமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மனுக்கு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயிலில் இருந்து ரங்கநாத பெருமாள் சிவன் கோயிலுக்கு எழுந்தருளினார். பெருமாள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Read MoreRead Less
Next Story