கால்நடைகள் தினத்தை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம்

கால்நடைகள் தினத்தை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மொட்டைய கவுண்டன்பட்டியில் கால்நடைகள் தினத்தை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள மொட்டைய கவுண்டன்பட்டியில் கால்நடைகள் தினத்தை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதற்கு கால்நடை மருத்துவர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசியை செலுத்தினர். பின்னர் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விளக்கிக் கூறினர். இதில் எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story