மன்சூர் அலிகான் காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம்

மன்சூர் அலிகான் காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்து  கடிதம்

நடிகர் மன்சூர் அலிகான் 

மன்சூர் அலிகான் காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்து செலவபெருந்தகையிடம் கடிதம் வழங்கியுள்ளார்.

மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார் இது குறித்து மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன்,

முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன் இதன் மூலம் தனது 'இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story