முதலமைச்சரை சந்தித்த வேலூர் திமுக வேட்பாளர்

முதலமைச்சரை சந்தித்த வேலூர் திமுக வேட்பாளர்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த் 

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த் முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த், நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story