சென்னையில் கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு!!

சென்னையில் கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு!!

பலி


சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் 5 பேர் நேற்று விடுமுறை என்பதால் அருகில் கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் குளிக்க சென்ற போது கல் குவாரியில் இறங்கிய 3 மாணவர்கள் அடுத்தடுத்து ஆழப்பகுதியில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்ற இருவரை தேடும் பணி தொடர்கிறது.

Read MoreRead Less
Next Story