சென்னையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது!!

சென்னையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது!!

கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் கைதான காதர் மொய்தீனிடம் நடத்திய விசாரணையில் சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் போதைப்பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போதைப்பொருளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read MoreRead Less
Next Story