கவலைக்கிடமாக இருக்கும் ஆர்சிபி ! பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோகுமா?

கவலைக்கிடமாக இருக்கும் ஆர்சிபி ! பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோகுமா?

ஆர்சிபி

2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள்ளது. ஆறு முறை தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அதன் மூலம் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது பெங்களூரு அணி.

இனி வரும் ஒரு போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது.


Tags

Read MoreRead Less
Next Story