சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஜூன் 7ஆம் தேதிக்கு லஞ்ச ஒழிப்பு துறை வாதத்துக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகள் விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் வாதத்துக்காக ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story