வேலூர் அருகே 160 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு!

வேலூர் அருகே 160 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு!

கள்ள சாராயம் அழிப்பு

புதூர் மலைப்பகுதியில் லாரி ட்யூபில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ள சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கணியம்பாடி புதூர் மலைப்பகுதி மற்றும் சோழவரம் மழைப் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 160 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்த போலீசார் அதனை கீழே கொட்டி அழித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story