மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை

பைல் படம்

சென்னையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ.50,000 அபரதாமும் விதித்து சென்னை மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 3 ஆண்டுகளாக தனது தங்கைக்கு, தந்தை பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக, 16 வயதான அண்ணன் கடந்தாண்டு தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story