நாட்டாண்மையை மிரட்டியவர் கைது!

நாட்டாண்மையை மிரட்டியவர் கைது!

பத்தரப்பள்ளியைச் சேர்ந்த நாட்டாண்மையை தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பத்தரப்பள்ளியைச் சேர்ந்த நாட்டாண்மையை தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா முருக்கம்பட்டு அருகே பத்தரபள்ளியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, நாட்டாண்மை. இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது 40) என்பவர் மது போதையில் தகாத வார்த்தையால் பேசி, வாய்த்தகராறு செய்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகிராமனை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story