தேர்தலுக்குப்பின் டிடிவி தினகரன்!

தேர்தலுக்குப்பின் டிடிவி தினகரன்!

 டிடிவி தினகரன்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''உறுதியாக மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் உறுதியாக வெற்றி பெறுவேன். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வெற்றி பெற அவருக்கு தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பாக பழைய எம்பிக்கள் சென்று அவருக்கு ஆதரவளிப்போம். திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு காணவில்லை என்றால் இந்த திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றப்படுவது உறுதி. '' எனத் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story