பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே மோதல்!

பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே மோதல்!

பிலிப்பைன்ஸ் - சீனா மோதல்

தென்சீன கடற்பகுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே மோதல் நடைபெற்றது.

பிலிப்பைன்ஸ் ரோந்து கப்பல் மீது மோதி சீன கடலோர காவல்படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சண்டையிடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியுள்ளது.

தென் சீன கடலில் உள்ள பவளத் தீவுகள் தொடர்பாக, பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story