கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி!

கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி!

போலீசார் தடியடி

அமெரிக்காவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராடும்கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் நிறுவனங்களுடனான கல்வி உறவுகளைத் துண்டிக்க வலியுறுத்தி கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் கூடாரம் அமைத்து கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story