காரையூர் அருகே புதுப்பெண் மாயம்!

காணவில்லை;

Update: 2025-01-30 05:03 GMT
காரையூர் அருகே புதுப்பெண் மாயம்!
  • whatsapp icon
காரையூர் அருகே உள்ள ஆதினிப்பட்டியை சேர்ந்தவர் தேன்மொழி (20). இவர் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. நாளை (ஜன.31) நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தேன்மொழி திடீரென மாயமானார். இதனையடுத்து அவரது தந்தை பெருமாள அளித்த புகாரின் பேரில் போலீசார் தேன்மொழி எங்கே சென்றார், பெண் கடத்தலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News