தருவை அரசு பள்ளியில் தொழில் நுட்ப கணினி ஆய்வக திறப்பு விழா
தருவை அரசு பள்ளியில் தொழில் நுட்ப கணினி ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-07-02 14:40 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை மாவட்டம் தருவை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக திறப்பு விழா நேற்று (ஜூலை 1) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அழகு ராஜன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
இந்திய தலைமை தேர்தல் முன்னாள் ஆணையர் தருவை சுப்பையா கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு சதீஷ் சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வகத்தை திறந்தனர். இதில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.