சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு!!

Update: 2024-04-27 09:16 GMT

பலி


சென்னை புளியந்தோப்பு படாளத்தில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டவர் உயிரிழந்தார். தனக்குத்தானே போதை ஊசி செலுத்திக் கொண்ட கஞ்சா மணி என்கிற தீனதயாளன் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News