தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடை!!
By : King 24x7 Desk
Update: 2024-05-09 12:07 GMT
தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு மற்றும் கலப்பு, கலப்பற்ற நாய் இனங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை தடை விதித்துள்ளது. பொது இடங்களுக்கு கூட்டி செல்லும் நாய்களுக்கு கட்டாயம் சங்கிலி, முகக்கவசம் அணிவிக்க வேண்டும் என்றும்நல்ல தரமான கழுத்துப்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.